பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க டிசம்பர் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் அணி திரள்வீர்!
பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க டிசம்பர் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் அணி திரள்வீர்!
மத்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்க முடிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.